. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) கடைசித் தேதியாகும்.பி.எட், எம்.எட். போன்ற ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கான படிப்புக் காலம்உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, 2015-16 கல்வியாண்டு பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மிகவும் தாமதமாக செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கியது.தமிழகம் முழுவதும் 13 மையங்கள் மூலமாக வியாழக்கிழமை வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதுகுறித்து பி.எட். மாணவர் சேர்க்கை செயலர் ஆர்.பாரதி கூறியது:பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், மொத்தம் 8,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இதுவரை 5,700 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், மொத்தம் 8,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன
. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) கடைசித் தேதியாகும்.பி.எட், எம்.எட். போன்ற ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கான படிப்புக் காலம்உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, 2015-16 கல்வியாண்டு பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மிகவும் தாமதமாக செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கியது.தமிழகம் முழுவதும் 13 மையங்கள் மூலமாக வியாழக்கிழமை வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதுகுறித்து பி.எட். மாணவர் சேர்க்கை செயலர் ஆர்.பாரதி கூறியது:பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், மொத்தம் 8,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இதுவரை 5,700 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) கடைசித் தேதியாகும்.பி.எட், எம்.எட். போன்ற ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கான படிப்புக் காலம்உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, 2015-16 கல்வியாண்டு பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மிகவும் தாமதமாக செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கியது.தமிழகம் முழுவதும் 13 மையங்கள் மூலமாக வியாழக்கிழமை வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதுகுறித்து பி.எட். மாணவர் சேர்க்கை செயலர் ஆர்.பாரதி கூறியது:பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், மொத்தம் 8,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இதுவரை 5,700 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி