தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறினார்.இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தவறான தகவலாகும்.தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி-யிடம் அங்கீகார நீட்டிப்பு பெற வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை.அதன்படி, 2015-16 ஆம் ஆண்டுக்கு அங்கீகார நீட்டிப்புக்கு பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்தது. தற்போது, அங்கீகார நீட்டிப்பை யுஜிசி வழங்கியிருக்கிறது.மேலும், பல்கலைக்கழகத்துக்கு 12(பி) தகுதியைப் பெறுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தத் தகுதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
Sep 17, 2015
Home
kalviseithi
திறந்தநிலை பல்கலை.க்கு யுஜிசி அங்கீகாரம் நீட்டிப்புத
திறந்தநிலை பல்கலை.க்கு யுஜிசி அங்கீகாரம் நீட்டிப்புத
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி