தமிழகத்தில் உள்ள 380 ஒன்றியங்களிலும் 34,867 தொடக்கப் பள்ளிகளும், 9,948 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, முதல் பருவத் தேர்வானது வரும் 19ஆம் தேதி முதல்தொடங்குகிறது. தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவ, மாணவியருக்குத் தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல் பருவத் தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர்பயிற்சி அளிப்பது மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் என்பதால், தேர்வு முடிந்த பின்பு பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.அந்த அமைப்பின் மாவட்டப் பொருளாளர் து.ராமராஜ் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 380 ஒன்றியங்களிலும் 34,867 தொடக்கப் பள்ளிகளும், 9,948 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, முதல் பருவத் தேர்வானது வரும் 19ஆம் தேதி முதல்தொடங்குகிறது. தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவ, மாணவியருக்குத் தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 380 ஒன்றியங்களிலும் 34,867 தொடக்கப் பள்ளிகளும், 9,948 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, முதல் பருவத் தேர்வானது வரும் 19ஆம் தேதி முதல்தொடங்குகிறது. தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவ, மாணவியருக்குத் தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி