சுதந்திர போராட்ட வீரர்கள், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள்விழாக்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில், செய்தி, விளம்பரம், எழுதுப் பொருள் மற்றும் அச்சுத் துறைகள் மானியக் கோரிக்கை, பதிலுரைக்குப்பின், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:
தியாகி வீர வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் பிறந்த நாட்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும்எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தால், தற்போது கற்பிக்கப்பட்டு வரும், திரைத்தொழில் நுட்பங்களுக்கான பட்டயப் படிப்புகள் இனி, 'பேச்சுலர் ஆப் சினிமா' என்ற, இளங்கலை - திரைக்கலை பட்ட படிப்புகளாக மாற்றப்படும்இப்பயிற்சி நிறுவனத்தில், பகுதி நேர வகுப்புகள் சுய நிதி அடிப்படையில் துவங்கப்படும். பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு, 'அவுட் சோர்சிங்' முறையில்,ஆண்டுதோறும், 75 லட்சம் ரூபாயில், நவீன துணை கருவிகள் வாங்கப்படும்தமிழக அரசு அச்சகத்துக்கு, 25 லட்சம் ரூபாய் செலவில், அதிக திறனுடைய,'டிஜிட்டல் பிரின்டர்' வாங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
Sep 15, 2015
Home
kalviseithi
திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் அரசு விழாவாகிறது
திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் அரசு விழாவாகிறது
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி