TNPSC : உதவி வேளாண் அலுவலர் பணி நவ.2 நேர்காணல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

TNPSC : உதவி வேளாண் அலுவலர் பணி நவ.2 நேர்காணல்

உதவி வேளாண் அலுவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு முதல்கட்டமாக ஆகஸ்ட் 19-ம் தேதியும் 2-வது கட்டமாக அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெற்றன.


இந்த நிலையில், உதவி வேளாண் அலுவலர் பணிக் கான நேர்முகத்தேர்வு நவம்பர் 2 முதல் 7-ம் தேதி வரை நடை பெற உள்ளது. இதற்கு அனு மதிக்கப்பட்ட விண்ணப்பதாரர் களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளி யிடப்பட்டது.நேர்முகத்தேர்வு குறித்து சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு தனித்தனியே தகவல் அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி