சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத் தின் மாநில தேர்வுகள் ஒருங்கிணைப் பாளர் சாம் ராஜேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கும், உடற்தகுதி தேர்வுக்கும், நேர்முகத் தேர்வுக்கும் மனிதநேய மையத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு பயிற்சிபெற்ற 42 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 306 பேர் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Nov 17, 2015
Home
kalviseithi
உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு: மனிதநேய மையத்தில் படித்த 306 பேர் வெற்றி
உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு: மனிதநேய மையத்தில் படித்த 306 பேர் வெற்றி
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி