7th Pay: ஊதியக் குழு பரிந்துரை-225 மடங்கு உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2015

7th Pay: ஊதியக் குழு பரிந்துரை-225 மடங்கு உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அளிக்கப்பட உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ரூ.90 ஆயிரமாக இருந்த சம்பளம் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


இதனால் 47 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள், 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். இதெல்லாம்தற்போது வெளியான புள்ளி விவரங்கள். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1947-ம் ஆண்டு முதலாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. அப்போது பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.55 (அடிப்படை சம்பளம் ரூ.30, டிஏ ரூ.25).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி