மாணவ,மாணவியரின் குழு நடனம்,தனிநடனம்,ஆங்கில நாடகங்கள்,தொழிற்சாலை கழிவு நீரை ஊரின் குளத்தில் விடுவதால்ஏற்படும் ஆபத்தை எடுத்து சொல்லி அதனை சரி செய்யும் கருத்து மிக்க சிந்தனையை தூண்டும் வகையில் பொம்மலாட்ட நாடகமும் நடைபெற்றது.கந்தசஷ்டி விழாவின்பெருமைகளை ஆங்கிலத்தில் மாணவி ராஜேஸ்வரியும் ,3ம் வகுப்பு மாணவன் ஈஸ்வரன்தமிழிலும் எடுத்து சொன்னார்கள்.கலை நிகச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமைஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய குழுவினர் செய்திருந்தனர்.
மாணவ,மாணவியரின் குழு நடனம்,தனிநடனம்,ஆங்கில நாடகங்கள்,தொழிற்சாலை கழிவு நீரை ஊரின் குளத்தில் விடுவதால்ஏற்படும் ஆபத்தை எடுத்து சொல்லி அதனை சரி செய்யும் கருத்து மிக்க சிந்தனையை தூண்டும் வகையில் பொம்மலாட்ட நாடகமும் நடைபெற்றது.கந்தசஷ்டி விழாவின்பெருமைகளை ஆங்கிலத்தில் மாணவி ராஜேஸ்வரியும் ,3ம் வகுப்பு மாணவன் ஈஸ்வரன்தமிழிலும் எடுத்து சொன்னார்கள்.கலை நிகச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமைஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி