தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 6-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க வந்த பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பிட அரசுக்கு பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பை வரும் 40 நாட்களுக்குள் வெளி யிடாவிட்டால், தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட உள் ளோம். குறிப்பாக வேலைநிறுத்தத் துக்கு தயாராக உள்ளோம்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை வரும் 40 நாட்களுக்குள் நிரப்பாவிட்டால், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 6-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க வந்த பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பிட அரசுக்கு பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பை வரும் 40 நாட்களுக்குள் வெளி யிடாவிட்டால், தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட உள் ளோம். குறிப்பாக வேலைநிறுத்தத் துக்கு தயாராக உள்ளோம்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 6-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க வந்த பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பிட அரசுக்கு பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பை வரும் 40 நாட்களுக்குள் வெளி யிடாவிட்டால், தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட உள் ளோம். குறிப்பாக வேலைநிறுத்தத் துக்கு தயாராக உள்ளோம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி