இதன் காரணமாக பல மாவட்டங்களில் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது.இந்த பாதிப்புகள் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களும் பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தன. பின்னர் திங்கள்கிழமை முதல் (நவ.23) தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என அறிவித்தன.இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதற்கேற்றபடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும்பலத்த மழை தொடர்வதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரி தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 8 ஆம் தேதி முதல் தொடர் மழைபெய்து வந்தது.
இதன் காரணமாக பல மாவட்டங்களில் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது.இந்த பாதிப்புகள் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களும் பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தன. பின்னர் திங்கள்கிழமை முதல் (நவ.23) தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என அறிவித்தன.இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதற்கேற்றபடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல மாவட்டங்களில் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது.இந்த பாதிப்புகள் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களும் பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தன. பின்னர் திங்கள்கிழமை முதல் (நவ.23) தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என அறிவித்தன.இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதற்கேற்றபடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்பலத்த மழை பெய்து வருகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி