கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது, முழு அழைப்புக் கட்டணத்தையும் பெற முடியும்.டிசம்பர் 25, 26-ம் தேதியன்று ரூ.220-க்கு ரீசார்ஜ் செய்யும்போது, அதே தொகையை அழைப்புக் கட்டணமாக பெறலாம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்வதில் பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது, முழு அழைப்புக் கட்டணத்தையும் பெற முடியும்.டிசம்பர் 25, 26-ம் தேதியன்று ரூ.220-க்கு ரீசார்ஜ் செய்யும்போது, அதே தொகையை அழைப்புக் கட்டணமாக பெறலாம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது, முழு அழைப்புக் கட்டணத்தையும் பெற முடியும்.டிசம்பர் 25, 26-ம் தேதியன்று ரூ.220-க்கு ரீசார்ஜ் செய்யும்போது, அதே தொகையை அழைப்புக் கட்டணமாக பெறலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி