வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளி இயக்கப்படும் ?-puthiyathalaimurai News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2015

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளி இயக்கப்படும் ?-puthiyathalaimurai News

வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அரச பள்ளிகளை இனி சனிக்கிழமைகளிலும் திறக்க முடிவு எடுத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.மழை வெள்ளம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாத நிலையில்,இன்று சென்னையில் உள்ள 29 பள்ளிகள் தவிர்த்து ஏனைய பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்படுகிறது.


வெள்ளம் காரணமாக ஏற்பட்ட விடுமுறையை ஈடுகட்ட பள்ளி வேலை நேரத்தை அதிகரிக்கவும் முடிவு எடுத்திருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி