CPS க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் TNPTF திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ்C - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2015

CPS க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் TNPTF திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ்C

CPS க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் TNPTF திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

2 comments:

  1. அனைத்து ஆசிரியர்கள் கவனத்திற்கு
    நமது அடுத்தகட்ட 
    போராட்டத்திற்கு வரும் ஜனவரி 
    மாதம் 6ந் தேதி அனுமதி 
    கேட்கப்படும்.


    எந்த மாதிரி நிகழ்சி என்பதை 
    ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
    திங்ள் கிழமை மாலைக்குள் 
     அனுமதி கிடைத்தவுடன் தேதி 
    அறிவிக்கப்படும்.

    மு.ஜெயகவிதாபாரதி
    Karumpalakai at 01:33
    Share

    10 comments:

    Prabha26 December 2015 at 02:13
    மிகவும் நன்றி பாரதி மேடம்...

    Reply

    M.Periyasamy M.Periyasamy26 December 2015 at 03:07
    இலக்கு நோக்கி பயணிப்போம்.,
    நமது இலக்கு ஆசிரிய பணி., அதுவும்கூட அரசு பணி..! இது நமக்கான போராட்டம்., நம்மை இணைக்கும் போராட்டம்..! இது உண்மையானப் போராட்டம்., நமது உரிமைக்கான போராட்டம்…! ஒன்று படுவோம்., வெற்றிப்பெறுவோம்..! இது இறுதிப் போராட்டம்., இலக்கு நோக்கிப் போராட்டம்.! வாருங்கள் ஒன்றுக்கூடுவோம் வெற்றி ஈட்டுவோம்…..

    Reply

    Dinesh T26 December 2015 at 03:24
    ithu ungalin urimaikana irandam katta nagalvu....ungalin muthal katta poratathin vetri enna enbathu nengal elarum arinthathe..adutha nigalvinayum perumthiralana kootathoda vetri adaya seiya vendiyathu ungal anaivarin porupu. .....porattam vetri adaya valthukkal

    Reply

    Jeya Devi26 December 2015 at 04:32
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் அணி திரண்டு வாரீர்....நமது உரிமையை மீட்டுக் கொள்வதற்காக......இது நமக்குக் கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு.....நமது வாழ்வை மீட்பதற்கான பயணம்......நமது குறிக்கோளை அடைவதற்கு அணி திரள்வீர்.....ஒண்றிணைவோம....வென்றெடுப்போம்....

    Reply

    Jeya Devi26 December 2015 at 04:32
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் அணி திரண்டு வாரீர்....நமது உரிமையை மீட்டுக் கொள்வதற்காக......இது நமக்குக் கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு.....நமது வாழ்வை மீட்பதற்கான பயணம்......நமது குறிக்கோளை அடைவதற்கு அணி திரள்வீர்.....ஒண்றிணைவோம....வென்றெடுப்போம்....

    Reply

    Jeya Devi26 December 2015 at 04:33
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் அணி திரண்டு வாரீர்....நமது உரிமையை மீட்டுக் கொள்வதற்காக......இது நமக்குக் கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு.....நமது வாழ்வை மீட்பதற்கான பயணம்......நமது குறிக்கோளை அடைவதற்கு அணி திரள்வீர்.....ஒண்றிணைவோம....வென்றெடுப்போம்....

    Reply

    DINESH D26 December 2015 at 04:47
    அனைவரும் வரு

    ReplyDelete
  2. Next porattam vetri pera vazhthukkal entha date endru viraivil sonnal plan panni vara mukkiyamaka ladies kaluku easy ya irukum. "JAIHIND" VANTHEMATHARAM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி