ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
எல்லாம் நன்மைக்கே !!!!
ReplyDeleteமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இது நல்ல செய்தியே........
Deleteஆனால் மழை இல்லா மாவட்டங்கள் (மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்) தான் பாவம்!!!!!
Holidays??
ReplyDeleteno holidays .......
DeleteGood decision.....
ReplyDeleteGood decision.....
ReplyDeleteGOOD NEWS
ReplyDeleteTyped with Panini Keypad
Welcome madam !!
ReplyDeleteTomorrow vellor district leave? ???
ReplyDeleteAny body telll please
what about the other districts
ReplyDeleteதொடக்கக் கல்வித்துறைக்குமா?
ReplyDeleteதொடக்கக் கல்வித்துறைக்குமா?
ReplyDelete90above 2 list amma arivpu varuma
ReplyDeleteDon't do comedy now....
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteMr.Victor. you no need to smile for this comedy.
ReplyDeleteMr.Victor. you no need to smile for this comedy.
ReplyDeleteGood
ReplyDeleteAppo half yearly holidays
ReplyDeletewhat about vi to ix term exam? will it also change?
ReplyDeleteHalf yearly exam leave than ipauey vitachey. Inuma venum
ReplyDeleteஎங்களுக்கு விடுமுறை இல்லை திருநெல்வேலிக்கு மழை விடுமுறை இரண்டே நாட்கள் தான் எனவே விடுமுறை வேண்டும்
ReplyDeleteமுகப்பு பக்கம் | முதலமைச்சரின் தனிப்பிரிவு | கோரிக்கைப் பதிவு | கோரிக்கை நிலவரம் | உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | வெளியேறு
ReplyDeleteகோரிக்கை நிலவரம்
பெயர் S.SARAVANAN
கோரிக்கை எண் 2015/854545/SJ
கோரிக்கைத் தேதி 28/11/2015
முகவரிCUDDALORE - 606001.TAMILNADU .
கோரிக்கை
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கோரிக்கை வகை EMPLOYMENT - REGULAR EMPLOYMENT
கோரிக்கை நிலவரம் Forwarded to the concerned officer for necessary action
தொடர்புடைய அலுவலர் SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD