10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2016

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு.

பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வரை தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் டூ தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிகிறது. அதேபோல் மார்ச் 15-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிகிறது.
10ம் வகுப்பு தேர்வுகள் விவரம் :

தமிழ் தாள்1 -  15/03/16
தமிழ் தாள் 2 - 16/03/16
ஆங்கிலம் தாள் 1 - 22/03/16
ஆங்கிலம் தாள் 2 - 29/03/16
கணிதம் - 4/04/16
அறிவியல்  - 7/04/16
சமூக அறிவியல் - 11/04/16

பிளஸ் டூ தேர்வுகள் விவரம்:

மார்ச் 4-ம் தேதி மொழித் தாள்-1
மார்ச் 7-ம் தேதி மொழித் தாள்-2
மார்ச் 9-ம் தேதி ஆங்கிலத் தாள்-1
மார்ச் 10-ம் தேதி ஆங்கிலத் தாள்-2
மார்ச் 14-ம் தேதி வேதியியல், கணக்குவியல்
மார்ச் 18-ம் தேதி கணக்கு, உயிரியல், சத்துணவு
மார்ச் 17-ம் தேதி வணிகம், வீட்டுப்பாடம், புவியியல்
மார்ச் 21-ம் தேதி தொடர்பு வழி ஆங்கிலம், இந்தியக் கலாச்சாரம்
மார்ச் 28-ம் தேதி பௌதீக அறிவியல், வரலாறு, வணிக கணக்கு

6 comments:

  1. Science 10 is really tragedy this

    year

    ReplyDelete
  2. Heavy questions given to 10

    science

    ReplyDelete
  3. ஒவ்வொரு பாடத்திற்கும் நல்ல விடுமுறை உள்ளது மாணவர்கள் நேரத்தை சரியா பயன்படுத்த கொள்ளவும் |

    ReplyDelete
  4. Pona murai English ku leave vidama konnanga.....indha murai niraya leave vittu kolla poranga.. leave vitta pasanga s ayiruvanga sir...pona murai vandi vachi thedi thedi konnandhom sir...madhiyam saappadu pottu padikkavachom....adilayim slow learners escaped sir....the reason for the lowest result is the lack of awareness among the students

    ReplyDelete
    Replies
    1. Well said sir...... pasanga vandha pass panna vaichrlam..... bt varave matengarangale??????

      Delete
  5. english bt sir ningal solvathu corect .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி