தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து ஊதியம் மற்றும் பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை, செயல்முறை ஆணைகளை வழங்கியும் மேலும் புதிய அரசாணை186 மூலம் தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல்ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணைப்படி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்டபள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில்ஊதியம் போன்றவைகளையே இதுவரை கேட்டும் தீர்வு கிடைக்காததால் – அரசின்திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடரும் எங்களின்வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் கைகளிலே!!!!!. எங்களின்எதிர்காலம் அரசு புதிய அரசாணை வெளியிட்டால் மட்டுமே சிறக்கும்!!!!!
தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து ஊதியம் மற்றும் பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை, செயல்முறை ஆணைகளை வழங்கியும் மேலும் புதிய அரசாணை186 மூலம் தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல்ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணைப்படி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்டபள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில்ஊதியம் போன்றவைகளையே இதுவரை கேட்டும் தீர்வு கிடைக்காததால் – அரசின்திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடரும் எங்களின்வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் கைகளிலே!!!!!. எங்களின்எதிர்காலம் அரசு புதிய அரசாணை வெளியிட்டால் மட்டுமே சிறக்கும்!!!!!
Me also same news I agree senthil sir. Thanks kalviseithi admin for publishing part time news.
ReplyDeleteMe also same news I agree senthil sir. Thanks kalviseithi admin for publishing part time news.
ReplyDeleteபகுதி நேர ஆசிரியர்கள் தாங்கள் செய்து வந்த (ஓரளவுக்கு தங்களை பிழைப்பூட்டிய தங்கள்)சுய தொழிலையும் விட்டு விட்டு இந்தப்பணிக்கு வந்தனர். ஆனால் இன்றோ எதையுமே செய்ய முடியாத நிலையில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
ReplyDeleteகாட்டில்,பற்றி படற ஒரு கொம்பில்லாமல் காற்றில் அலைபாய்ந்த ஒரு முல்லைக் கொடியைப் பார்த்து தனது தேரையே அந்த முல்லைக் கொடியின் அருகில் கொண்டு நிருத்தி, அலைபாய்ந்த கொடியை எடுத்து தன் தேரின் மீது சுற்றிவிட்டு தேரை அங்கேயே விட்டுவிட்டு தனது அரண்மனைக்கு திரும்பி சென்ற பாரி மாமன்னர் வாழ்ந்த நாடு நம் தமிழ்நாடு. அந்த மன்னில் முல்லை கொடிகளைப் போல் பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் எனும் கொம்பை பற்றி படறமுடியாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை தேசத்து ஆட்சியாளர்களின் பார்வையில் பகுதி நேர ஆசிரியர்களின் அவல நிலை படவில்லையோ!! இரக்கம் கிடைக்குமா! நாங்கள் பற்றி படற ஒரு கொழு கொம்பு கிடைக்குமா! நம் நாட்டு அரசியார் மாண்புமிகு அம்மா அவர்களின் பார்வைக்கு நமுடைய அல்லல்களை (அமைச்சர்களும், அதிகாரிகளும்) தெரிவித்திருப்பார்களா!!! பதிவிடுவோம் நம்முடைய அவலங்களை.
""தொல்லை கொடுப்பதற்கு அல்ல""
"நாம் பற்றி படற ஒரு கொம்பு தோன்றுவதற்கு " பணிவுடன் பதிவிடுவோம்
We expecting new life from amma.pls dont kill.
ReplyDeleteதிரு செந்தில் அவர்களே பகுதி நேர ஆசிரியர்கள் 15000 நபர்களுக்கு நிரந்தர பணி வழங்கினால் 18 முதல் 20 ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் ,தெருவில் திருஒடு எடுக்கட்டுமா ?
ReplyDeleteதிரு செந்தில் அவர்களே பகுதி நேர ஆசிரியர்கள் 15000 நபர்களுக்கு நிரந்தர பணி வழங்கினால் 18 முதல் 20 ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் ,தெருவில் திருஒடு எடுக்கட்டுமா ?இது சரியா
ReplyDeleteதிரு செந்தில் அவர்களே பகுதி நேர ஆசிரியர்கள் 15000 நபர்களுக்கு நிரந்தர பணி வழங்கினால் 18 முதல் 20 ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் ,தெருவில் திருஒடு எடுக்கட்டுமா ?இது சரியா?இது சுயநலம் அல்லவா?
ReplyDelete