இந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தேர்வு தள்ளி போயின. வரும் 11-ம் தேதி தொடங்கி 27 வரை பத்து மற்றும் பிளஸ் 2, ஒன்று முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் தேர்வுகளை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி திறந்த முதல்நாளிலிருந்து தற்போது வரை, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத்திற்கான புத்த கங்கள் வழங்கப்பட்டு விட்டது. இந்த பாடங்களை ஆசிரியர்கள் நடத்தலாமா? அல்லது இரண்டாம் பருவத்திற்கு மாணவரை தயார் செய்ய வேண்டுமா? என்பது குறித்த எவ்வித அறிவுரையும், உத்தரவும் பள்ளி கல்வித்துறைபிறப்பிக்க வில்லை.இதனால், ஆசிரியர்கள் எந்த பாடத்தை மாணவருக்கு நடத்துவது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். மாணவர்கள் புத்தகம் கையில் கிடைத்ததை தொடர்ந்து மூன்றாம் பருவ பாடங்களில் கவனம் செலுத்த ஆரம்பித் துள்ளனர். இரண்டாம் பருவ தேர்வை முழுமையாக எதிர் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர் ஒருவர் கூறும்போது: ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி என்று, டிசம்பர் மாதம் முழுவதும் ஆசிரியர்கள் சென்று விட்டோம். இதனால், மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்த முடியவில்லை.
மூன்றாம் பருவ தேர்வு புத்தகங்கள் வழங்கி விட்ட நிலையில், இரண்டாம் பருவ தேர்வு நெருங்கி வருவதால், எதை மாணவர்களுக்கு போதிப்பது என்பது குறித்த வரையறை இல்லாமல் ஆசிரியர்கள், மாண வர்கள் குழபத்தில் உள்ளனர்.அரையாண்டு எனப்படும் இரண்டாம் பருவ தேர்வு, ஒன்று முதல் ஒன்பதாம்வகுப்புவரை டிசம்பர் மாதம் 10ம் தேதிக்கு மேல் தொடங்கி, 23-ம் தேதி முடி வடைந்து விடும்.
இந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தேர்வு தள்ளி போயின. வரும் 11-ம் தேதி தொடங்கி 27 வரை பத்து மற்றும் பிளஸ் 2, ஒன்று முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் தேர்வுகளை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி திறந்த முதல்நாளிலிருந்து தற்போது வரை, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத்திற்கான புத்த கங்கள் வழங்கப்பட்டு விட்டது. இந்த பாடங்களை ஆசிரியர்கள் நடத்தலாமா? அல்லது இரண்டாம் பருவத்திற்கு மாணவரை தயார் செய்ய வேண்டுமா? என்பது குறித்த எவ்வித அறிவுரையும், உத்தரவும் பள்ளி கல்வித்துறைபிறப்பிக்க வில்லை.இதனால், ஆசிரியர்கள் எந்த பாடத்தை மாணவருக்கு நடத்துவது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். மாணவர்கள் புத்தகம் கையில் கிடைத்ததை தொடர்ந்து மூன்றாம் பருவ பாடங்களில் கவனம் செலுத்த ஆரம்பித் துள்ளனர். இரண்டாம் பருவ தேர்வை முழுமையாக எதிர் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர் ஒருவர் கூறும்போது: ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி என்று, டிசம்பர் மாதம் முழுவதும் ஆசிரியர்கள் சென்று விட்டோம். இதனால், மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்த முடியவில்லை.
இந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தேர்வு தள்ளி போயின. வரும் 11-ம் தேதி தொடங்கி 27 வரை பத்து மற்றும் பிளஸ் 2, ஒன்று முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் தேர்வுகளை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி திறந்த முதல்நாளிலிருந்து தற்போது வரை, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத்திற்கான புத்த கங்கள் வழங்கப்பட்டு விட்டது. இந்த பாடங்களை ஆசிரியர்கள் நடத்தலாமா? அல்லது இரண்டாம் பருவத்திற்கு மாணவரை தயார் செய்ய வேண்டுமா? என்பது குறித்த எவ்வித அறிவுரையும், உத்தரவும் பள்ளி கல்வித்துறைபிறப்பிக்க வில்லை.இதனால், ஆசிரியர்கள் எந்த பாடத்தை மாணவருக்கு நடத்துவது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். மாணவர்கள் புத்தகம் கையில் கிடைத்ததை தொடர்ந்து மூன்றாம் பருவ பாடங்களில் கவனம் செலுத்த ஆரம்பித் துள்ளனர். இரண்டாம் பருவ தேர்வை முழுமையாக எதிர் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர் ஒருவர் கூறும்போது: ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி என்று, டிசம்பர் மாதம் முழுவதும் ஆசிரியர்கள் சென்று விட்டோம். இதனால், மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்த முடியவில்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி