திருச்சியைச் சேர்ந்த ராஜூ என்பவர், கோயில் விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்கு ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, சாதாரணமாக அணியும் பேன்ட், சட்டை, பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடிய ஆடைகள் அணிந்தும் வர வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தனி நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார்.லெக்கின்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகளுடன் வரும் பக்தர்களை கோயிலுக்குள் போலீஸார் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அந்தந்த கோயில்களில் நடைமுறையில் உள்ள ஆகம விதிகள், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களை தவறாமல் கடைபிடிக்குமாறு அறநிலையத்துறை கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதுடன், அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து ஜன. 1 முதல் அனைத்து கோயில்களிலும் ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.இந்நிலையில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி தமிழக அறநிலையத்துறை செயலர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு வரும் 18-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் ஜன. 1 முதல் ஆண், பெண் பக்தர்களுக்கு ஆடை, கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த ராஜூ என்பவர், கோயில் விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்கு ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, சாதாரணமாக அணியும் பேன்ட், சட்டை, பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடிய ஆடைகள் அணிந்தும் வர வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தனி நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார்.லெக்கின்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகளுடன் வரும் பக்தர்களை கோயிலுக்குள் போலீஸார் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அந்தந்த கோயில்களில் நடைமுறையில் உள்ள ஆகம விதிகள், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களை தவறாமல் கடைபிடிக்குமாறு அறநிலையத்துறை கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதுடன், அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து ஜன. 1 முதல் அனைத்து கோயில்களிலும் ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.இந்நிலையில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி தமிழக அறநிலையத்துறை செயலர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த ராஜூ என்பவர், கோயில் விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்கு ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, சாதாரணமாக அணியும் பேன்ட், சட்டை, பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடிய ஆடைகள் அணிந்தும் வர வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தனி நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார்.லெக்கின்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகளுடன் வரும் பக்தர்களை கோயிலுக்குள் போலீஸார் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அந்தந்த கோயில்களில் நடைமுறையில் உள்ள ஆகம விதிகள், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களை தவறாமல் கடைபிடிக்குமாறு அறநிலையத்துறை கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதுடன், அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து ஜன. 1 முதல் அனைத்து கோயில்களிலும் ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.இந்நிலையில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி தமிழக அறநிலையத்துறை செயலர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி