இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை தாங்கி னார். கருத்தரங்கை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் (தொழில் ஆராய்வு) டி.விஜயகுமார் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு மத் திய, மாநில அரசு வேலை வாய்ப் பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
சமீப காலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான காலியிடங் களைநிரப்புவதற்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள்வந்தவண்ணம் உள்ளன. இதற் கான தேர்வுகளுக்கு பார்வையற்ற வர்களை தயார்படுத்தும் வகை யில் சென்னை கிண்டியில் விரை வில் சிறப்பு பயிற்சி அளிக்க உள் ளோம்.டிஎன்பிஎஸ்சி, ஸ்டாப் செலக் ஷன் கமிஷன், பேங்கிங், ரயில்வே என பல்வேறு தேர்வு அமைப்புகள் நடத்தக்கூடிய போட்டித் தேர்வுகளுக்குப் பார் வையற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வெழு தும் மாணவர்களுக்கு உதவுவதற் கென ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் வாசகர் வட்டம் (ஸ்டடி சர்க்கிள்) இயங்கு கிறது. இங்கு போட்டித்தேர்வுக் கான அனைத்துப் பாடப்புத்தகங் களும் உள்ளன.
மேலும், போட் டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி யும் நடத்தப்படுகிறது. பார்வையற்ற மாணவர்களுக்கு தேவைப்பட்டால் பிரெய்லி புத்தகங்களையும் வாங்கிக்கொடுக்க தயாராக இருக் கிறோம். புத்தகங்கள் வாங்குவதற் கென அரசு கூடுதலாக ரூ.35 லட்சம் ஒதுக்கியுள்ளது.அரசு அளிக்கின்ற வாய்ப்பு வசதிகளை பார்வையற்றவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை ஆன்லைனில் பதியலாம் என்றாலும் பார்வையற்றவர்கள் கல்வித்தகுதி மற்றும் மருத்துவ சான்றிதழுடன் நேரில் சென்றுதான் பதிவுசெய்ய வேண்டும். பார்வை யற்றோருக்கான சலுகைகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டால் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற் றுத்திறனாளிகள் வேலைவாய்ப் பற்றோர் உதவித்தொகையை பெறத் தகுதியுடையவர். ஆவர். இதன்படி, எஸ்எஸ்எல்சி முடித்தவர் களுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டப் படிப்பு மற்றும்முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகையை 10 ஆண்டுகள் பெற லாம். இவ்வாறு விஜயகுமார் கூறினார்.வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்வது, போட்டித் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் தொடர்பாக மாணவ-மாணவிகளின் பல் வேறு கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். முன்னதாக, பார்வையற்றோர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.வி.பக்கிரி சாமி வரவேற்றார். துணைத்தலை வரும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியையுமான ராஜேஸ் வரி அறிமுகவுரை நிகழ்த்தினார். நிறைவாக, பொதுச்செயலாளர் வி.எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.
SGT NEW LIST COME ????
ReplyDeleteஆதி திராவிடர் நல துறைக்கான 30 % இடைநிலை ஆசிரியர் பணி நியமன வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் ?
ReplyDeleteஆதி திராவிடர் நல துறைக்கான 30 % இடைநிலை ஆசிரியர் பணி நியமன வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் ?
ReplyDeletePg trb
ReplyDeletePgku welfar and corpration list varuma?
ReplyDeleteCollege TRB?
ReplyDeletepg trb varuma? or second list ?
ReplyDeleteஎத்தனை முறை சொன்னலும் திரும்ப திரும்ப TRB வருமா? டெட் வருமா? இரண்டாவது பட்டியல் வருமா? என்பதை கேக்கதீர்கள்...
ReplyDeleteஎதுவும் நடைபெறாது....
2016 தேர்தல் முடிந்தால் தான் எல்லாம் நடைபெறும்...
exam varum nu nambi velaya vitutu exam ku prepare pandradhu matumey velaya erukuravangaluku puriyum.
ReplyDeletesariya sonninga....!
DeleteSgt SC 30 % case ennada aachu??............
ReplyDeleteEn saabam summa vidaadhu !
ReplyDeleteRombha kustam appa..
ReplyDeletePl think about your vote.
ReplyDeleteenna sir think pandradhu? onnu exam or seniority. teaching job kaga wait pandravanga idhula yedhu best nu dhan think panna mudiyum. vera vazhi ???
Deleteசீனியாரிட்டி - என்றாவது ஒரு நாள் வேலை நிச்சயம் .
Deleteடிஇடி (வெய்டேஜ் )- என்றுமே வேலை கிடைக்காது .
பாஸ் செய்தாலும் மதிப்பெண் உயர்வுக்கு வருடா வருடம் எழுத வேண்டிய நிர்பந்தம் .
இன்னும் பல பித்தலாட்டங்கள் தன் சொந்தக்காரனை போலி சான்றிதழ் வாங்கி கொடுத்து வேலைக்குசேர்த்து நம்மை போன்ற தேர்வர்கள் வாயில் மண்ணை போடுவது .
அறிவுள்ள மக்கள் புரிந்து கொள்வார்கள் .
அறிவற்ற மாக்கள் " நெடுஞ்சாண் கிடையாக" காலில் விழுந்து மீண்டும் மிதி வாங்குங்கள் .
சீனியாரிட்டி - என்றாவது ஒரு நாள் வேலை நிச்சயம் .
Deleteடிஇடி (வெய்டேஜ் )- என்றுமே வேலை கிடைக்காது .
பாஸ் செய்தாலும் மதிப்பெண் உயர்வுக்கு வருடா வருடம் எழுத வேண்டிய நிர்பந்தம் .
இன்னும் பல பித்தலாட்டங்கள் தன் சொந்தக்காரனை போலி சான்றிதழ் வாங்கி கொடுத்து வேலைக்குசேர்த்து நம்மை போன்ற தேர்வர்கள் வாயில் மண்ணை போடுவது .
அறிவுள்ள மக்கள் புரிந்து கொள்வார்கள் .
அறிவற்ற மாக்கள் " நெடுஞ்சாண் கிடையாக" காலில் விழுந்து மீண்டும் மிதி வாங்குங்கள் .
Supreme court ordered to fill all vacancy through exam only...not seniority..
ReplyDeleteநியமனங்கள் செய்ய மட்டுமே பரிட்சை .சீனியாரிட்டி க்கு வெய்டேஜ் மதிப்பெண் தரலாமே ?
Deleteசீனியாரிட்டியை கணக்கில் கொள்ளக்கூடாது என்று SC சொல்லவில்லை .
பிஜி டிஆர்பி யில் சீனியாரிட்டிக்கு மதிப்பெண்கள் தருவது கூடவா இந்த " செம்பர வாக்கத்தம்மா" க்கு தெரியாது ?
பாவம் , போயஸ் டூ கொடநாடுக்கு செல்லத்தான் நேரம் இருக்கும் போல .
பிப்ரவரி முதல் வாரம் என்பது பிப்ரவரி 23 தள்ளிப்போயுள்ளது .
நாட்கள் எண்ணப்படுகிறது .
மீண்டும் 123456 போக போவதென்னமோ உண்மை தான் .
நியமனங்கள் செய்ய மட்டுமே பரிட்சை .சீனியாரிட்டி க்கு வெய்டேஜ் மதிப்பெண் தரலாமே ?
Deleteசீனியாரிட்டியை கணக்கில் கொள்ளக்கூடாது என்று SC சொல்லவில்லை .
பிஜி டிஆர்பி யில் சீனியாரிட்டிக்கு மதிப்பெண்கள் தருவது கூடவா இந்த " செம்பர வாக்கத்தம்மா" க்கு தெரியாது ?
பாவம் , போயஸ் டூ கொடநாடுக்கு செல்லத்தான் நேரம் இருக்கும் போல .
பிப்ரவரி முதல் வாரம் என்பது பிப்ரவரி 23 தள்ளிப்போயுள்ளது .
நாட்கள் எண்ணப்படுகிறது .
மீண்டும் 123456 போக போவதென்னமோ உண்மை தான் .
Tet case enna achu
ReplyDelete