தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும்:பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2017

தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும்:பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கள், தேசிய அளவில் நடை பெறும் தகுதித் தேர்வுகளை எதிர் கொள்ள வசதியாக, பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.கோவை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது:

மேலும் விரிவான தகவலுக்கு இங்கே சொடுக்கவும் 👈

4 comments:

  1. ஆமமமமா கிளிச்சிபுடுவாரூ

    ReplyDelete
  2. 10 மாசத்துக்குள்ள குழந்தை பிறக்குமான்னு தெரியுது... --
    10 நிமிசத்தில பீட்சா வந்துரும்னு தெரியுது" .....
    ஆனா கிட்டத்தட்ட 15 வருசத்துக்கு மேலையும் ஆகி விட்டது
    இன்னும் கணினி ஆசிரியர்களை இந்த அரசாங்கம் வேலைக்கு கூப்பிடுவாங்களா????
    கூப்பிடமாட்டாங்களா????
    ஆமாவா???
    இல்லையா?????
    1 னா ?????
    0 ரா ????

    மத்திய அரசிடம் தமிழக அரசு பெற வேண்டிய மாநில உரிமைகளான


    பண்பாட்டு உரிமை - வாடிவாசல் மூலம் ஜல்லிக்கட்டு போராடி பெற்ற நிலை


    விவசாய நில உரிமை - நெடுவாசல் மூலம் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்

    வாழ் உரிமை - இறந்த, இறக்கும் நிலையில் உள்ள விவசாயிகளின் தொழில் பாதுகாப்புக்கு போராடிக் கொண்டிருக்கி றார்கள்.
    கல்வி உரிமை - மாநில அரசிடம் இருக்கும் மருத்துவ படிப்பிற்கு தேவையான தகுதியை நிர்ணயிக்கும் உரிமை பரிபோனது
    இப்படி ஒவ்வொரு உரிமைகள் பறிக்கப்பட்ட போதும்
    மத்திய அரசு கூறும் (digital) கணினி மயமாக்கும் திட்டத்தை மட்டும் உயிரைக் கொடுத்தேனும் நிறைவேற்றினால் என்ன ????

    ReplyDelete
  3. what about tet TRB answer key? please reply

    ReplyDelete
  4. Change in tamil medium of all UG & PG courses.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி