பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கும் மேல் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருக்கிறது தமிழக அரசு.
மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
கல்வி வியாபாரம் அல்ல அரசியல்வாதிகளே...உங்கள் வியாபாரத்தில் கல்வியை மட்டும் விட்டு விடுங்கள்... உதய சந்திரன் ஐயாவை மாற்றியதால் இனி கல்வியிலும் அதிக லாபம் ஈட்டலாம் அரசியல் வியாதிகளே...
ReplyDeleteஒரு கோட்டை கையில் தொடாமலேயே சிறியதாக்க அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய கோடு இடவேண்டும் . அருமையான யோசனை. இவ்வாறு மக்கள் நலன்களுக்கு சிந்தித்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்..
ReplyDeleteநேர்மை, நியாயமாக இருந்தால் நமது அரசியல் வாதிகளுக்கு பிடிக்காது
ReplyDeleteஆட்சி நிலைக்குமா என்ற நிலையில் இதுபோன்ற மாற்றங்கள் உங்கள் உண்மை ஊழல் முகத்தை வெளிப்படுத்துகின்றது.
ReplyDelete