Sep 19, 2017
4 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் தனி பாடமாக வருகிறதா? அல்லது அறிவியலுடன் இணைப்பு பாடமாக வருகிறதா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
ReplyDelete6வது பாடமாக வேண்டும் என்ற
எதிர்ப்பார்ப்புடன்
பி.எட் கணினி ஆசிரியர்கள்
அரசு துணை பாடமாக தான் கொண்டுவருவதாக ஆணை பிறப்பித்துள்ளது. கணினி பாடத்தை கொண்டு வருவதாக தான் கூறிவருகின்றனர்(துணை பாடம்). தனி பாடமாக வருவதாக கூற வில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.தனி பாடமாக கொண்டுவருவதாக இருந்தால் இன் நேரம் அரசே தம்பட்டம் அடித்து இருப்பார்கள்.
ReplyDeletePosting varumaa ? Varathaa?
ReplyDeleteComputer teachers ellarum pavam
ReplyDelete