தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ளஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,) ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
Oct 26, 2017
Home
kalviseithi
உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம்
உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம்
Recommanded News
Related Post:
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அனைத்துத் அரசுத்துறை ஊழியர்களுக்கும் பொருந்தும்
ReplyDeleteஏன் பல்கலைக்கழகமுறைகேட்டை
கண்டும் அதில் வேலை செய்யும் மற்ற ஊழியர்களும், பேராசிரியர்களும் வேடிக்கை பார்கின்றார்கள்.
தவறை தவறு என்று சுட்டிக் காட்டுவதன் மூலம் அவர்களுடன் சேர்ந்து இந்த சமூகமும் தவறு இளைத்தவரை இணங் கண்டுகொள்ள உதவும் அல்லவா?????????
முறையான ஆவணங்களை சேகரித்து, அவர்களுக்குள் (சங்கங்களுக்குள்)பொது விவாதம் நடத்தி, தவறு என்று நினைக்கும் பட்சத்தில் ஆதாரத்துடன் பொது தளத்தில் பதிவிவேண்டியஅவர்களின் கடமையல்லவா???????????????
சங்கம் என்பது வெறும் டீ, காபி' மற்றும் கடனுக்கு கூட்டம் நடக்காமல் ,தவறுகளை களைவதற்கான களமாக இருக்க வேண்டும்
இப்படி ஒவ்வொரு தவறையும் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்வதால் தான், சமூகத்தில் தவறு இளைப்பவர்களின் விகிதத்தை விட நல்லவர்களின் விகிதம் பூஜ்ஜியத்தைத் தாண்டி (-) எதிர்மறை விகிதத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.
இன்நிலை மாற வேண்டுமெனில் தவறு இளைப்பவர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும், நேர்மையானவர்கள் துணிந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டேயிருக்க வேண்டும்.
அனைத்துத் அரசுத்துறை ஊழியர்களுக்கும் பொருந்தும்
ReplyDeleteஏன் பல்கலைக்கழகமுறைகேட்டை
கண்டும் அதில் வேலை செய்யும் மற்ற ஊழியர்களும், பேராசிரியர்களும் வேடிக்கை பார்கின்றார்கள்.
தவறை தவறு என்று சுட்டிக் காட்டுவதன் மூலம் அவர்களுடன் சேர்ந்து இந்த சமூகமும் தவறு இளைத்தவரை இணங் கண்டுகொள்ள உதவும் அல்லவா?????????
முறையான ஆவணங்களை சேகரித்து, அவர்களுக்குள் (சங்கங்களுக்குள்)பொது விவாதம் நடத்தி, தவறு என்று நினைக்கும் பட்சத்தில் ஆதாரத்துடன் பொது தளத்தில் பதிவிவேண்டியஅவர்களின் கடமையல்லவா???????????????
சங்கம் என்பது வெறும் டீ, காபி' மற்றும் கடனுக்கு கூட்டம் நடக்காமல் ,தவறுகளை களைவதற்கான களமாக இருக்க வேண்டும்
இப்படி ஒவ்வொரு தவறையும் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்வதால் தான், சமூகத்தில் தவறு இளைப்பவர்களின் விகிதத்தை விட நல்லவர்களின் விகிதம் பூஜ்ஜியத்தைத் தாண்டி (-) எதிர்மறை விகிதத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.
இன்நிலை மாற வேண்டுமெனில் தவறு இளைப்பவர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும், நேர்மையானவர்கள் துணிந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டேயிருக்க வேண்டும்.
What about college trb
ReplyDelete