அரசின் இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்து உள்ளதால், மாணவர் வீடுகளில் சோதனை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டு உள்ளது.
Nov 13, 2017
Home
kalviseithi
இலவச, 'லேப் - டாப்' வழங்க புது கட்டுப்பாடு மாணவர் வீடுகளில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு.
இலவச, 'லேப் - டாப்' வழங்க புது கட்டுப்பாடு மாணவர் வீடுகளில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அரசே,
ReplyDeleteநீங்கள் மாணவர்களுக்கு மீன்களைத் ( மடிக்கணினி) தான் தருகுறிர்கள்,
மீன்பிடிக்க (கணினியை முறையான பயன்பாட்டை) கற்றுத் தந்தால் தான் அது அவர்களின் எதிர்காலத்திற்கு உபயோகமாக இருக்கும்.
இல்லையேல்,
அவர்கள் மீன்னை (மடிக்கணினியை) விற்றாலும் உங்களுக்குத்தெரியாது, வீடு. வீடாகச் சென்று சோதனை செய்ய வேண்டிய வேலை பளு தான் மிச்சம்.