தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் கே.கோமதி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 2018 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜன.26 - குடியரசு தினம், மார்ச் 29 - மகாவீர் ஜெயந்தி, மார்ச் 30 - புனித வெள்ளி, ஏப்ரல் 30 - புத்த பூர்ணிமா, ஜூன் 15 - ரம்ஜான், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 22 - பக்ரீத்செப்டம்பர் 13 - விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 21 - மொகரம், அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி, அக்டோபர் 18 - தசரா (மகா நவமி), 19 - தசரா (விஜயதசமி),நவம்பர் 6 - தீபாவளி, நவம்பர் 21 - மிலாது நபி, நவம்பர் 23 - குருநானக் ஜெயந்தி, டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகிய 17நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, 31 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 2018 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜன.26 - குடியரசு தினம், மார்ச் 29 - மகாவீர் ஜெயந்தி, மார்ச் 30 - புனித வெள்ளி, ஏப்ரல் 30 - புத்த பூர்ணிமா, ஜூன் 15 - ரம்ஜான், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 22 - பக்ரீத்செப்டம்பர் 13 - விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 21 - மொகரம், அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி, அக்டோபர் 18 - தசரா (மகா நவமி), 19 - தசரா (விஜயதசமி),நவம்பர் 6 - தீபாவளி, நவம்பர் 21 - மிலாது நபி, நவம்பர் 23 - குருநானக் ஜெயந்தி, டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகிய 17நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, 31 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி