பள்ளி கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடக்கக் கல்வி இயக்குநராக ஏ.கருப்பசாமி நியமிக்கப் பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி கல்வி துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட ஓர் அரசாணையில் கூறியிருப்ப தாவது:
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) திட்ட இயக்குநராகநியமிக்கப்படுகிறார்.அதேபோல் ஆர்எம்எஸ்ஏ இயக்குர் எஸ்.கண்ணப்பன்இடமாற்றம் செய்யப்பட்டு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.
தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் மாற்றப்பட்டு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநராக நியமிக்கப்படுகிறார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி மாற்றப்பட்டு தொடக்கக் கல்வி இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி கல்வி துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட ஓர் அரசாணையில் கூறியிருப்ப தாவது:
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) திட்ட இயக்குநராகநியமிக்கப்படுகிறார்.அதேபோல் ஆர்எம்எஸ்ஏ இயக்குர் எஸ்.கண்ணப்பன்இடமாற்றம் செய்யப்பட்டு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.
தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் மாற்றப்பட்டு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநராக நியமிக்கப்படுகிறார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி மாற்றப்பட்டு தொடக்கக் கல்வி இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி