தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் வழங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளிகளுக்கும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் நாளிதழின் ஒவ்வொரு பிரதி வழங்கப்படும் என்றார் அவர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளிகளுக்கும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் நாளிதழின் ஒவ்வொரு பிரதி வழங்கப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி