வருமான வரி கணக்குகளை, தாக்கல் செய்யாதவர்கள், வரும், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.நடப்பு, 2017 - 18ம் ஆண்டுக்கான,
வருமான வரி கணக்கு செலுத்தாதவர்களுக்கு, அதை நினைவூட்டும் வகையில், வருமான வரித்துறை சார்பில்,கடிதங்கள் அனுப்பப்பட்டன.அதை பெற்றவர்கள், வருமான வரித்துறையிடம், மேல் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகள் கோரியும், பதில் அளித்துள்ளனர்.அவர்கள் தங்கள் கணக்குகளை, வரும், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 28338014, 28338314 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு செலுத்தாதவர்களுக்கு, அதை நினைவூட்டும் வகையில், வருமான வரித்துறை சார்பில்,கடிதங்கள் அனுப்பப்பட்டன.அதை பெற்றவர்கள், வருமான வரித்துறையிடம், மேல் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகள் கோரியும், பதில் அளித்துள்ளனர்.அவர்கள் தங்கள் கணக்குகளை, வரும், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 28338014, 28338314 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி