தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3.92 லட்சம்பட்டதாரி ஆசிரியர்களும், 2.17 லட்சம் இடைநிலை ஆசிரியர்களும் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன.
மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் 884 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 34 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. கற்றுத்தருவதற்கு ஆசிரியர்களே இல்லாத நிலையில், மாணவர்கள் எவ்வாறு தேர்வினை துணிவோடு எழுத முடியும்?இதனால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் 100 சதவீத மாணவர்கள் தேர்வடையவேண்டுமென தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்துவது நியாயம் தானா?மாணவர்களின் கல்வித் தரம் உயர அனைத்துப் பாடங்களுக்கும், தனித் தனியாக பாடம் வாரியாக ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
எங்களுக்காக குரல் கொடுத்த விஜய்காந்த் சார் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteVijayakanth only reality
Deleteஆசிரியர் தகுதித்தேர்வு தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று அரசுக்கு வலியுறுத்திய விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteAdai Rajalingam Dinamani newspaperla TRB chariman 2 monthla list podurenu sonnaru potu irruku innoru paperla photovuku kil sariyana pathil illathathal arpattomnu podu irruku. Nalla kattura padam
DeleteEnda dai nee yenna TRB chairman na combine weighteage nu sollura. Engaluku 50% kandipa posting varum paruda
DeleteAdai Rajalingam Dinamani newspaperla TRB chariman 2 monthla list podurenu sonnaru potu irruku innoru paperla photovuku kil sariyana pathil illathathal arpattomnu podu irruku. Nalla kattura padam
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஎங்களுக்காக குரல் கொடுத்த விஜய்காந்த் சார் அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteஇன்று நம் குழுவினர் 11 மணியளவில் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு
ReplyDeleteஆம்!சொல்லவே இல்லை!போய்!
Deleteசார் 2013 டெட் தேர்வர்களுக்கு 50-50 என பணிவாய்ப்பில் அமைச்சர் உறுதி அளித்துள்ளாராமே உண்மையா?
DeleteEnda dai nee yenna TRB chairman na combine weighteage nu sollura. Engaluku 50% kandipa posting varum paruda
Deleteதிரு ராஜா அவர்களே, அமைச்சரை சந்தித்தீர்களா ஏதேனும் நல்ல தகவல் உள்ளதா?
DeleteVijayaganth sir thank you
ReplyDeleteஇதுக்கும் மேல ஏதாவுது நடக்குமா
ReplyDeleteVijayakanth endaikkumae oru nalla thalaivar thannnnn..
ReplyDeletecaptan thank you
ReplyDeleteVijayakanth sir thankyou
ReplyDeleteVijayakanth sir thankyou
ReplyDeleteThank you for your support captain
ReplyDeleteவிஜயகாந்துக்கு இருக்குற அறிவு இந்த அரசுக்கு இல்லை 🙅 ஆனால் குடிகாரனாம் விஜயகாந்த்
ReplyDeleteஎங்களுக்காக குரல் கொடுத்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteThanks captain vijayakanth sir.pgtrb paththi pesiyatharkka.
ReplyDeleteThanks MAN
ReplyDeleteஇந்த அரசு ஒருபோதும் ஆசிரியர் நியமனத்தில் ெதளிவாக இருக்க ேபாவதில்லை..
ReplyDeleteThank you sir.next election we are all support to vijaykanth sir.
ReplyDeletethank u sir.
ReplyDeleteThank you sir
ReplyDeleteUngla mathri political leaders thaan tamilnatuku thevapaduthu next election LA ungaluku support panuuvom
ReplyDeleteOne man army,vijayakant thank u thala
ReplyDeleteOne man army,vijayakant thank u thala
ReplyDeleteதவறுகளை நாம் செய்து விட்டு அரசியல் வாதிகளை குறை சொன்னால் எப்படி .
ReplyDeleteஎந்த தகுதியும் இல்லாதவர்களிடம் பதவி இருந்தால் என்ன நடக்குமோ அதுவே நடக்குறது.
மனதளவில் நல்லது நினைப்பவர்களை புறந்தள்ளிவிட்டு மேடைகளில் ஆசை வார்த்தை கூருபவர்களை என்று தேர்ந்தெடுத்தோமோ அன்றே நம் தோல்வி உறுதியாயிற்று .
தேர்தலில் தோற்றாலும் என்றும் என் போன்ற இளைஞர்களின் மனதில் வெற்றி நடை போடும் எங்கள் கேப்டன் அவர்களுக்கு மிக்க நன்றி
Thank you harihara Sudhan sir
Deletefor your think about our captain
Thank you Capitan!
ReplyDeletesir please consider computer instructor posting or say please were another solution for computer science major.
ReplyDeleteThankyou vijayakanth sir
ReplyDeleteAnbumani ramadass also voiced in teachers vacancy....
ReplyDeleteSuper
ReplyDeleteThank you for ur support sir
ReplyDeletethank u vijayakanth sir
ReplyDeleteFilmil act panna therindha ungaluku arasiyalil nadika theriyalaiye.unmaiyai pesi pesi veena poivitar namma captain.
ReplyDeleteSir neenga engalakukaga support panadhuku nandri. Padithuvittu examum pass seithom, aanal velai thara thupu illatha indha arasangathuku ungalai pondra thalavargal than nambikai dyeepam, we will meet in the election sir, we all support you sir
ReplyDeleteThanks captain sir
ReplyDeleteThank u sir.....yengalukgaha kural kuduththamaiku
ReplyDeleteகடந்தாண்டு 2.7.17 அன்று ஆசிரியர்த் தேர்வு வாரியத்தால் நடைபெற்ற 387பணியிடங்களுக்கு முதுநிலை வேதியியல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாகவும் தவறான வினாக்களாக இருந்தது. அதனால் 94 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டன இன்னும் 293 காலிப்பணியிடங்கள் அரசுப்பள்ளிகளில் முதுநிலை வேதியியல் பாடத்தில் நிரப்படாமல் உள்ளது. மேலும் தவறான வினாக்கள் கேட்கப்பட்டதை தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம் வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7 மதிப்பெண்கள் 22.02.18 அன்று (MD)1531 TO 1539 வழங்கியது. அதனால் பாதிக்கப்பட்ட தேர்வாளர்களுக்கு 6 வாரத்திற்குள் பணி நியமனஆணையை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.ஆனால் இன்று வரை அதுசம்பந்தமான எந்த நடவடிக்கையும் பள்ளிக்கல்வித்துறை எடுக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு தேர்விற்கும் கஷ்டப்பட்டு படித்த வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வரும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்... இப்படிக்கு பாதிக்கப்பட்ட தேர்வாளர்
ReplyDelete