கேரளாவில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்து தரப்படும் : டிடிவி தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2018

கேரளாவில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்து தரப்படும் : டிடிவி தினகரன்

கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவை ஏற்படுத்தி தரப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி