தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையம் ஒதுக்கீடு குறித்து அரசு ஆலோசனை: அமைச்சர் விஜயபாஸ்கர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2018

தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையம் ஒதுக்கீடு குறித்து அரசு ஆலோசனை: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையம் ஒதுக்கீடு செய்தது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தமிழக அரசு என்ன செய்ய முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும்
அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி