மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும். இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும்.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதன்படி வருகைப்பதிவு 80%க்கு மேல் இருந்தால் 2 மதிப்பெண்களும், 75%க்கு மேல் இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி