தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.
அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 842 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். எனவே, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. அதன்மூலம் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய முடியும். அதன் விபரங்கள் உடனுக்குடன் எங்களுக்கு வந்துசேரும். நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட் சிறப்பான உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வார்.
சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் வழங்கப்படும். காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும். 2012-13, 2013-14ம் ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 82 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை வாய்ப்பு இருக்கிறது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு முன்னுரிமை கிடையாது இவ்வாறு அவர் பேசினார்.
Let's see that when will come that 15 days..
ReplyDeleteகடைசி வரை எழுதிகிட்டே இருக்கவேண்டும் போல
ReplyDeleteகன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மனமொத்த மாறுதலில் வர விரும்புகிறவர்கள் 7598547405 எண்ணை தொடர்பு கொள்ள வும்
ReplyDeleteWeightage kidaiyatha kidaiyathunu sollikite irukaru g o potamataru vacancies oru nalaiku oru mathiri solraru a adutha tet nadatha plan poduranga 2017 ku oru posting kuda podala
ReplyDeleteநாம் அனைவரும் SPECIAL teacher.அதனால் தான் நமக்கு speciala இந்த ஒரு வாரம்,,15 நாட்கள் என்ற special வார்த்தைகள்.....
ReplyDeleteTamil nattula neeraiya per valai ellmma erukkanga avangala vittudu veli nattula erukkavungalukku velai kodukkiringa neenga than vunmaiyana nermaiyana thamilan
ReplyDeleteFriends poly exam eppo
ReplyDeleteInfinity
ReplyDeletePoota puluvuni puliyakottai mantaiya
ReplyDeleteAny news about lab assistant
ReplyDeleteIppadiye oolaivittu antha 27000core kollai adikkama vidamatta, athana un ennam
ReplyDeleteWhy sengotta
ReplyDeleteKeelicha nee maangotta mandaya
ReplyDeleteSgt patri pesamattiya..
ReplyDeleteVetru. Arikkakal mature
ReplyDeleteAny news about lab assisstant
ReplyDeleteNO Nanba
DeleteNO Nanba
Deleteபள்ளியில் 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதை விட 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்என்றால் காலிபணியிடம் அதிகரிக்கும் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரிக்கும் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி
ReplyDeleteSpecial teacher exam எழுதின எல்லாரோட கோடிங் சீட்டு வெளியிடுங்க
ReplyDelete"வாய் சொல்லில் வீரன்" இந்த ஆளு
ReplyDeleteவயது முடிந்தவுடன் போடுவீர்களோ?!
ReplyDeleteminister told that within 15 days special teachers will be posted. But he didn't tell about other teachers. Am I correct? please explain about that line which was told by minister.
ReplyDeleteDai paithiyakara, nee oola viduratha first niruthu
ReplyDeleteAda poangappa.... Ippadiya posting poadunga....
ReplyDeleteவாய் சொல் மட்டும் தான் இருக்கு
Deleteதினமும் ஒரு அறிவிப்பு
ReplyDeleteFebruary 31
ReplyDeleteSpecial teacher candidates omr sheet ellam publish pannanum
ReplyDeleteகாமெடி பன்னுறான்...
ReplyDeleteபடுபாவிகளா..
ReplyDeleteஎன்னா மானாவுக்குடா
அடுத்த Exam வக்கிறீங்க...
Why are you telling lie you are cheating no one is right speech
ReplyDeleteஇந்திய பள்ளிகளுக்கு இந்திய டெக்னாலஜி இல்லையா மற்றொரு டெக்னாலஜி வாங்னாதான் பணம் கொட்டுமா முதலில் தகுந்த அற்பணிப்புள்ள ஆசிரியர்களை நியமனம் செய்ய சொல்லும் அப்புரம் இதை பற்றி யோசிக்கலாம்
ReplyDeleteNama prataiku kalvi thuraiyala vallaiyaganum pola athan entha parathu
ReplyDelete