கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக காலை 8 மணிக்கு பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்ட சிக்கல் குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் தரப்பினர் வாதிட்டனர்.கலைஞருக்கு மெரினாவில் இடம் கோரிய வழக்கில் காலை8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு குறித்து தமிழக அரசு காலை 8 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட உடன் காலை 8.30 தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
Thalaivara kandipa medina unaku daan. Avanga tharelana avanga nala saravanan savamatanga
ReplyDeleteThalaiva merina unaku daan. Tharlana avangaluku nala saavu varathu.
ReplyDeleteஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
ReplyDelete-சிலப்பதிகாரம்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
ReplyDelete-சிலப்பதிகாரம்
கலைஞர்மெரினாவில்உறங்கவேதமிழரின்விருப்பம்
ReplyDeleteTRUE BROTHERS ARE ARINGAR and KALAINGAR are one and the same place (Marina) in Our Tamil Family.
ReplyDelete