இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
"தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களும் தங்கள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும். இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்து, தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திட வாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.
எவ்வளவு தான், அரசு நிதிகளை ஒதுக்கினாலும், 'என் பள்ளி இது' என்ற எண்ணத்தை தன் இதயத்தில் ஏந்திய உங்களைப் போன்ற நல்லோரின் துணை, அனைத்துப் பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட வழிவகை செய்திடும். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை தாங்களாக மனமுவந்து செய்ய விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி ஒன்றால் தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும் தர்மசிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றேன்.
அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போது தான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Appo ne eathuku unaku antha pathavi eathuku...poya
ReplyDeleteGreat.edu.minister kita news channel reporters .enna mathiri tet ealuthi .pass aghi .aduthu next level exam sylabus theriyama .vealaikum poga mudiya exam portion enna nu theriyama .thinam thinam sagarathuku mudiyu eappothan varumo .ithu sambatha question thealiva kealunga (itula india vilaiyae sirantha education systemam
ReplyDeletePlease help me sir.Enoda paper 2 certificate Page open ahala atharkana solution solunga.
ReplyDeleteCall for TRB 04428272455,your problem solved.
DeleteKvs exam guidance 9600640918
ReplyDeleteபடித்து முடித்து 18 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு அரசு வேலை தரவில்லை. எங்களுக்கு வேலை தாருங்கள் நாங்கள் பள்ளிகளுக்கு உதவுகிறோம்.
ReplyDeleteyen ungalala uthava mudiyatha..?
ReplyDeleteDai mangusa mandaiya pallikudam Padam pathiya
ReplyDeletesir, old student means higher level economic wise
ReplyDelete