விடுப்பு போராட்டம் காரணமாக, அடுத்த வாரம், வங்கிகள் செயல்படாது என்ற, தகவல் உண்மையில்லை' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர், 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை; 3ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி; 4, 5ம் தேதிகளில், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டம் என, தொடர்ந்து ஐந்து நாள்கள் வங்கிகள் செயல்படாது என, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல்கள் உலா வருகின்றன.இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என, வங்கிஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர், 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை; 3ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி; 4, 5ம் தேதிகளில், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டம் என, தொடர்ந்து ஐந்து நாள்கள் வங்கிகள் செயல்படாது என, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல்கள் உலா வருகின்றன.இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என, வங்கிஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி