பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு : மத்திய அரசு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2018

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு : மத்திய அரசு உத்தரவு!


பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 2.50 காசுகள் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். வங்கிக்கடன் வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 86 டாலராக உள்ளதாகவும், ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி