தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளுக்கு நவீன வசதிகளை உருவாக்கித்தர நூற்றுக் கணக்காணோர் முன்வந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2018

தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளுக்கு நவீன வசதிகளை உருவாக்கித்தர நூற்றுக் கணக்காணோர் முன்வந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளுக்கு நவீன வசதிகளை உருவாக்கித்தர நூற்றுக் கணக்காணோர் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

"ஊர்கூடி தேர் இழுப்பதை போல" அனைவரும் இணைந்து கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்குவோம்.

2 comments:

  1. மக்களே மக்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டால் நீங்கள் (அரசு) என்ன ம....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி