10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் வகையில், புதிய மதிப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வில் 33% மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33% மதிப்பெண் பெறுவது கட்டாயமாக உள்ளது. புதிய திட்டத்தில் எழுத்துத்தேர்வு, செயல்முறைதேர்வு இரண்டிலும் சேர்த்து 33% மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் வகையில், புதிய மதிப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வில் 33% மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33% மதிப்பெண் பெறுவது கட்டாயமாக உள்ளது. புதிய திட்டத்தில் எழுத்துத்தேர்வு, செயல்முறைதேர்வு இரண்டிலும் சேர்த்து 33% மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
எல்லாரும் இத பாருங்க plz ,RTE25% இதில் தனியார் பள்ளியில் அரசே மாணவர்களை சேர்த்து அவங்களுக்கு கட்டணமும் செலுத்துது, இந்த பணத்தை அரசு பள்ளிக்கு கட்டமைப்புக்கு கொடுத்து அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகம் படுதலாமே, இல்லையென்றால் அரசு பள்ளி இல்லா நிலை உருவாகும்
ReplyDeleteசரியான கருத்து யார் செயல் படுத்துவது' RTE யின் படி 1 Km க்குள் அரசு பள்ளி இல்லை என்றால் தான் தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் சட்டம் . அதை இங்கு மாற்றியது. யார்
ReplyDelete