ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது -அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2018

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

14 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir, what is the result of enquiry, what are the action u going to take against the basters...

      Delete
  2. எப்போது விசாரணை நடக்கும் , நடந்தாலும் நல்ல முடிவு வராது. எப்போது எந்த அதிகாரி , அரசியல்வாதிக்கு தண்டனை கிடைத்துள்ளது. உங்கள் ஆட்சிக்கே எப்போது ஆபத்து வரும் என்று உங்களுக்கே தெரியாது. இந்த தகுதி தேர்வு அவசியமா. பழையபடி பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  3. Visaranai nadathi lancham vangappattathu

    ReplyDelete
  4. Kottai un varthai athanaiyum oru ootai

    ReplyDelete
  5. Pg Trb commerce friends nala padinga 9952636476

    ReplyDelete
  6. கீழ் மட்டத்தில் பணி செய்யும் அதிகாரிகள் சிறு தவறு செய்தால் அவர்கள் தன்டனை உடனடியாக அரங்கேரிவிடும்.ஆனால் மேலிடத்தில் பணி செய்யும் நபர்கள் தவறு செய்தால் அவர்களின் பெயர் கூட வெளிவருவதில்லை.நாடே சுடுகாடாகிவிட்டது.ஒரு புறம் திருட்டு மூதேவிகளால் மீண்டும் மீண்டும் 5 வருடம் பணி செய்த அரசு ஆசிரியர்களூக்குமீண்டும் மறு சான்றிதழ் சரிபார்ப்பு. மறு புறம் ஆசிரியர்கள் சம்பளம் காணாது என்ற போராட்டம்.இதில் எவனுக்கும் மாணவ செல்வங்களின் அக்கறை இல்லை.இனி ஆசிரியர் பணி ஓர் அறப்பணி என யாரும் கண்டிப்பாக கூற வேண்டாம் . அதை அடியோடு அளித்து விட்டார்கள் .இதன் பாதிப்பு மாணவகண்மணிகளூக்கு மட்டுமே.

    ReplyDelete
  7. மனஅழூத்ததுடன் வேலை கிடைக்காமல் ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பதிவுகளை வெளிபடுத்தும் இடத்தில் முட்டாள்களூக்கு இங்கு பதிவு எதற்காக .

    ReplyDelete
  8. தமிழக அரசு TETஆசிரியர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி