ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி தவறான பரப்புரை செய்து வருகின்றனர் என்று தமிழக அரசு நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஊதியத்தில் 10%பிடித்தம் செய்து அதற்கு ஈடாக 10%தொகையை தனிப் பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆஹான்....
ReplyDeleteபிறகு ஏன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இன்னும் உரிய பணத்தை திருப்பித்தரவில்லை?
ஆசிரியர்களுக்கு Cps-யில் பணிபுரிந்தவர்களுக்கு பணம் Settlement தொகை எத்தனை பேருக்கு கொடுத்துள்ளிர்கள். List கொடுக்க முடியுமா!!!!!????
ReplyDeleteபொய்யான தகவல்களை ஒளி பரப்பாதீர்கள்.
ReplyDelete