கந்தர்வக்கோட்டையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு ஆசிரியர் தமது மாணவர்களுக்கு பாடம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தார் ஆச்சிரியர்கள் மாணவர்கள் மீது அக்கறை இல்லாமல் போராட்டம் செய்து வருகின்றனர் என்று பலரும் கூறி வரும் நிலையில் இந்த நிகழ்வு நெகிழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர் அனுப்பிய தகவல் இது
கந்தர்வக்கோட்டையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு ஆசிரியர் தமது மாணவர்களுக்கு பாடம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தார் ஆச்சிரியர்கள் மாணவர்கள் மீது அக்கறை இல்லாமல் போராட்டம் செய்து வருகின்றனர் என்று பலரும் கூறி வரும் நிலையில் இந்த நிகழ்வு நெகிழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர் அனுப்பிய தகவல் இது
கல்வியை சேவையாக தான் பார்க்கவேண்டும் .......................
ReplyDeleteAthe manavarkalin padipu pathika kuudathu velaiku vanga
ReplyDeleteGreat sir
ReplyDeleteStudents got real life education in government schools only. Government school students achievement is more than that off private school students. They sign up in many fields.
ReplyDeleteதவறான பாதையில் மிகச்சரியாக செல்லும் ஆசிரியர்கள் போராட்டம்
ReplyDeleteSuper sir
ReplyDeleteஆசிரியர் படித்தவர்களுக்குதான் வேலை கொடுக்கவில்லை இருக்கும் ஆசிரியர்களையாவது ஒழுங்கா வைத்தால்தானே மாணவர்கள் படிக்கமுடியும் இந்தியாவில் முதலில் கட்சிகளை ஒழிக்க வேண்டும்.
ReplyDeleteSuper sir
ReplyDelete