காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கிறது தமிழக அரசு என்று அவர் கூறியுள்ளார்.
2011 முதல் தற்போது வரை அரசு துறையில் 88000 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். தனியார் துறையில் 270000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
3 லட்சம் காலிப் பணியிடம்......நீ பாத்த... "ஆமா".... 3 லட்சம்ப்பூ!!!!!
ReplyDelete3 லட்சம் பேர் இல்லாத எப்படிடா அரசுத் துறை நல்லா இயங்கும்....
ReplyDeleteகடவுளே இந்த அறிவு ஜீவிகிட்ட இருந்து என்னைக் காப்பாத்து..
ஏற்கனவே 75%அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக போகுதுன்னு நீங்க சொன்னீங்க.......இன்னும் எதுக்கு வீணா போகனும்.....நீங்களே கொள்ளை அடிங்க....அது தானே உங்க கொள்க பாஸ்......
ReplyDeleteஅரசு கலைக்கல்லூரிகளில் கடந்த ஐந்தாண்டுகளாக நிரப்பப்படாமல் சுமார் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் தேர்வு நடத்துவதிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் பெறும் முறைகேடுகள் நடைபெறுகிறது.விடைத்தாள் மதிப்பீடு பணில் தோராயமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுகிறது.அரசு இதனை கவனத்தில் கொண்டு விரைந்து காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பவேண்டும்.
ReplyDeletes sir thakuthi ilatha aalukalai vaithu semester exam papers thirutha solranunga.. istathuku mark poduranga..ithuthan Tamilnatula higher education la ula development..
Deleteஎங்கடா சாமி மூனு லட்சம் posting இருக்கு.....
ReplyDeleteஉலக மகா ரீல் டா.....
G.o 56 பார்த்துகொள்ளும்.இது கண்துடைப்பு இளைஞர்களே.
ReplyDeleteதனியார் கம்பனியில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 3000 பேருக்கு பணி ஆணை வழங்கிட்டு கொடுத்த பேட்டி. கல்விச்செய்தி தவறாக பதிவு செய்துள்ளது. அது மட்டும் அல்ல ஜெயக்குமார் மீன்வளத்துறை அமைச்சர். ஜெயக்குமார் ஒரு கேன.. அவர் பேசர்தலாம் போட வேண்டாம்.
ReplyDeleteKalviseithi Admin unakku flash news venumna ethavathu news pottu engala kaduppetthatha.
ReplyDeleteDai.... சொட்ட manda.... unga ஆட்சி முடிஞ்ச பின்னாடி இருக்கு da வேடிக்கை...... david pullaingakalaa
ReplyDelete3,00,000 பணியிடமும் தற்காலிகமாக இருக்கும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete3,00,000 பணியிடமும் தற்காலிகமாக 7500 சம்பளத்தில் இருக்கும்
ReplyDeleteMental..
ReplyDeleteமத்திய அரசு பணியில் கூட இவ்வளவு பணியிடம் கிடையாது.
ReplyDeleteஅள்ளி வுட்ராங்க பா....
ReplyDeleteஉண்மையிலே எப்போது தான் டெட் போஸ்டிங்...
Singam kalathula erangituchi
ReplyDeleteSingam kalathula erangituchi
ReplyDelete