ஜாக்டோ ஜியோ வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு
இன்றைய விசாரணையில் பணி மாறுதல் போட்ட விபரங்களை ஒப்படைக்குமாறு நீதிபதி கேட்டார்.
அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4/3/19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
அன்றைய தினம் வழக்கு விரிவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்..வழக்கு 4/3/19 அன்று 2.15க்கு விசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு ஜாக் டோ-ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது
தேர்தல் பணி நியமனம் -கொடுக்கப்படும் வழிமுறைப்படி செய்யும் போது ஏன் தொகுதி மாற்றி வழங்குகின்றனர் ? முறைகேடு செய்ய வழிவகை இருக்குமானால் அந்த தொகுதியில் செய்யமாட்டார்கள்?தலைமை தேர்தல் அதிகாரிக்கு கல்வி/அரசுத்துறை வேண்டுகோள் வைத்து நல்ல முடிவை பெற ஆவன செய்ய வேண்டுகிறேன்.... பாரி ஆசிரியர் திருவாரூர் மாவட்டம்
ReplyDelete