அரசு வேலைக்குப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இனி அரசு வேலைக்கு யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் மருத்துக் கல்வி மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு யாரும் பணம் அளிக்கக் கூடாது.
அவ்வாறு யாராவது முயன்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபப்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போ குட்கா லஞ்சம் எந்த கணக்கு ஆபீசர்....
ReplyDeleteபோங்க சார்,
ReplyDeleteகாமெடி கீமெடிபண்ணாதீங்க......
சிரிப்பு சிரிப்பா வருது...
இதை இப்பொ சொல்றீங்கெ.Election time....
ReplyDeleteமிகவும் அருமை இதுவரை யாரும் கண்டு பிடிக்காத கண்டுபிடிப்பு.தங்கள் கண்டு பிடிப்புக்கு காப்புரிமை பெற்றுவாட்டீர்களா?.இல்லை என்றால் சில ஆயிரங்கள் கொடுங்கள் காப்புரிமை தந்துவிடுவார்கள்.
ReplyDeleteஇரவில் தூக்கம் வராமல் தவிப்பவரிகள் நிம்மதியாக தூங்க இந்த ஒரு பயிற்சியை செய்தாலே போதும்...!!!
ReplyDeleteஇதோட உண்மையான அர்த்தம் அரசியல் வாதிகளை காப்பாற்ற இனி எவனும் போய் புகார் அளிக்க முடியாது என்னை ஏமாற்றி விட்டார் என்று ... அப்படி செய்தால் அவர் மீதும் வழக்கு ... சபாஷ் சரியான அரசு நிர்வாகம்...
ReplyDeleteஅப்படி எல்லாம் நடவடிக்கை எடுக்குறா இருந்தா எல்லா அரசியல் வாதிகளையும் எடுக்கணும் எல்லா நடவடிக்கை அறிக்கையும் மக்கள் கண்துடைப்பு இது மக்களுக்கும் தெரியும் போங்க சார் போங்க
ReplyDeleteவாங்குறவங்க மேல முதல எடுங்க கொடுகரதுகு யாரும் ஆசை படமாட்டாங்க
ReplyDelete