ஜாக்டோ-ஜியோ : 100% தபால் ஓட்டு செலுத்துவதை உத்திரவாதப்படுத்த கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2019

ஜாக்டோ-ஜியோ : 100% தபால் ஓட்டு செலுத்துவதை உத்திரவாதப்படுத்த கோரிக்கை!


நேற்று (29.03.2019) தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்ய பிரதா சாகு அவர்களை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து  தபால் ஓட்டு செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து 100% தபால் ஓட்டு செலுத்துவதை உத்திரவாதப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி