மின்வாரிய உதவிபொறியாளர் பணிநியமனம் தொடர்பான இறுதி முடிவானது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது - உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2019

மின்வாரிய உதவிபொறியாளர் பணிநியமனம் தொடர்பான இறுதி முடிவானது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது - உயர்நீதிமன்றம்


மின்வாரிய உதவிபொறியாளர் பணிநியமனம் தொடர்பான இறுதி முடிவானது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என நீதிபதிகள் கூறினார். பரணிபாரதி தொடர்ந்த இவ்வழக்கை உயர்நிதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேலும் 2018 டிசம்பர் -30 இல் நடத்தப்பட்ட எழுத்து தேர்வின்  வினாத்தாள் முன்பே வெளியானது பற்றி விசாரணை முடியவில்லை எனவும் அம்மனுவில் கூறப்பட்டு உள்ளது. விசாரணை முடியாமலேயே உதவி பொறியாளர் பணி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அரசு அழைப்பு விடுப்பதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.மின்வாரிய உதவிபொறியாளர் பணிநியமனம்  உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி