அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்நிலைப்பள்ளியில் இருப்போர், தொழிலதிபர்களாக உயர்ந்தோர், உதவி செய்ய அழைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களும், அரப்பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவ அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்நிலைப்பள்ளியில் இருப்போர், தொழிலதிபர்களாக உயர்ந்தோர், உதவி செய்ய அழைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களும், அரப்பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவ அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteDon't talk unwanted
ReplyDeleteNi yathukku irukka 2018-2017 pajat 2800000 kodi yannaka?
ReplyDeleteஎதோ உள் குத்து இருக்கு....இப்படி சொல்லி எதாவது கலக்ஷன் பாக்க போகிறார்கள்....
ReplyDeleteநீங்கள் எல்லோரும் ராஜினாமா செய்தால் படித்த அறிவுள்ள அதிகாரிகளே அனைத்தயும் நல்லபடியாக பார்ப்பார்கள்....
அதை முதலில் செய்யுங்கள்....
விரைவு அறிக்கையை காணோம்
ReplyDeleteஇனி விரைவில் ஆரம்பம்.ஆரம்பம் ஆரம்பம் ஆரம்பம் ரம்பம் மாங்கொட்டை மண்டையா செங்கோட்டையனின் பதில் பொய்த்துரை அமைச்சர் ஒழிக
ReplyDelete