தமிழகத்தில் முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2019

தமிழகத்தில் முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும்.



தமிழகத்தில் 3,4,5, ஆகிய வகுப்புகளுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படவில்லை

முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும் என தகவல்

1 comment:

  1. குறித்த காலத்தில் பள்ளி ஆரம்பிப்பது முக்கியம் இல்லை. குறித்த காலத்தில் பாடப்புத்தகம் வழங்குவதே முக்கியம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி