கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை 50 சதவீதம் வரை கடந்த டிசம்பரில் குறைத்து வெளியிட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து, கடந்த பல வருடங்களாக கல்வி கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி வந்த தமிழக அரசு இனி சராசரியாக ரூ.11,500 மட்டும் தனியார் பள்ளிகளுக்கு செலுத்தும்.
இது தனியார் பள்ளி தாளாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பள்ளி கட்டணத்தை முன்பே செலுத்த வேண்டும் என பெற்றோர்களை நிர்பந்தித்து வரும் தனியார் பள்ளிகள், அடுத்ததாக மீதம் செலுத்த வேண்டிய கட்டடணத்தொகையை கூட பெற்றோரிடமே வசூலிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி